6- ம் வகுப்பு :
செங்குத்துக்கோடுகள் வரைதல்
நம்முடைய உயரத்தை அளக்க சுவரின் பக்கத்தில் நிற்க வைத்து செங்குத்தாக கோடு வரைய செங்குத்து கோடுகளை பயன்படுத்துவோம்.
செங்குத்து கோடுகள் :
மூலைமட்டங்கள் :
கணித உபகரணப்பெட்டியில் முக்கோண வடிவில் இரண்டு மூலைமட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு மூலைமட்டத்திலும் ஒரு செங்கோணம் உள்ளது.
ஒரு மூலைமட்டத்தின் கோணங்கள் 30° ,60° , 90° எனவும் மற்றொரு மூலைமட்டத்தின் கோணங்கள் 45°, 45°, 90° எனவும் இருக்கும் .
செங்கோணத்தை உருவாக்கும் இரண்டு விளிம்புகளிலும் சென்டிமீட்டரில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.
மூலைமட்டத்தை பயன்படுத்தி ஒரு கோட்டின் மீது ஒரு புள்ளியில் இருந்து அக்கோட்டிற்கு செங்குத்து கோடு வரையும் முறையும் முறையை மாணவர்களுக்கு கூறினேன்.
No comments:
Post a Comment